257
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருகே வளர்ப்பு நாயை கடித்த தெரு நாய்களுக்கு உணவில் எலி மருந்தை கலந்து வைத்து கொன்றதாக பாலாஜி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

542
சென்னையை அடுத்த திருவேற்காடு அருகே, அயனம்பாக்கத்தைச் சேர்ந்த  இன்ஜினியர் ஜனார்த்தனம் என்பவர் வீட்டில், பூட்டை உடைக்காமலே பீரோவில் இருந்த  100 பவுன் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், திடீர் திர...

634
திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்குள் அறங்காவலர் குழு பெண் உறுப்பினர் மற்றும் பெண் பணியாளர்கள் இன்ஸ்டா ரீல்ஸ் செய்த வீடியோ வெளியாகி உள்ளது. திருவேற்காடு கருமாரி அம்மன் கோயிலுக்குள் கடந்த 14 ந்த...

2814
திருவேற்காடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை சுத்தியால் அடித்துக் கொலை செய்துவிட்டு சடலத்துடன் 2 நாட்கள் இருந்த நபர் போலீசில் சரணடைந்தார். ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகனின் ...

1232
சென்னையில், சிசிடிவி-யில் சிக்காமல் இருக்க முகத்தை துண்டால் மறைத்துக் கொண்டு திருட்டு தொழிலில் ஈடுபட்ட அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். திருவேற்காட்டில், வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள்...

1387
சென்னை அடுத்த திருவேற்காட்டில் டாஸ்மாக் பாரில் நபர் ஒருவர் கொடுத்த டிப்ஸ் பணத்தை பிரிப்பதில் பார் ஊழியர்கள் இருவர் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வரு...

2272
காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரின் நடவடிக்கையால் மனமுடைந்து தீக்குளித்த பெண்ணின் கணவருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் மாநில மனித உரி...



BIG STORY